மாடிவீட்டில் வாழ்ந்தாலும் தேடிவந்து துன்பங்கள்
வாடி வதங்கவைக்கும்! நாளும் உளைச்சல்கள்
நாடிவந்தே உள்ளத்தைப் பந்தாடிப் பார்த்திருக்கும்!
ஓடவைக்கும் வாழ்க்கைதான் இங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:55 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home