Sunday, March 29, 2026

சீறுவோர்ச் சீறு

 பாரதியின் புதிய ஆத்திசூடி.

28  சீறுவோர்ச் சீறு

கனலாய்ச் சினங்கொண்டு சீறினால் நீயோ

புனலாக மாறித்தான் அன்பாலே சீறு!

அனலணைந்தே ஆறும் சினந்தான்! நாணும்

மனத்தால் திருந்துவார் பார்.


0 Comments:

Post a Comment

<< Home