Saturday, November 22, 2008

நல்லதைப் போற்று

நீரையும் பாலையும் அன்னம் பிரித்தெடுக்கும்!
வேர்ப்பகை கொண்டாலும் நற்பண்பை -- ஆர்த்தெழும்
தீயபண்பைக் கண்டுணர்ந்தே நற்பண்பைப் பாராட்டும்
நேயத்தைக் கற்கவேண்டும் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home