Saturday, December 20, 2008

ஒன்றால் அடங்கும் ஐந்து

ஆர்ப்பரித்தே ஆட்டுகின்ற ஐம்புலனை நாள்தோறும்
ஓரறிவு சீர்படுத்தி ஓட்டுகின்ற -- சாரதியாய்
அய்ந்தையோ ஒன்றால் அடக்குகின்ற அற்புதத்தால்
உய்கின்றோம் வாழ்வில் உணர்.

மதுரை பாபாராஜ்
2006

0 Comments:

Post a Comment

<< Home