Saturday, December 20, 2008

தண்டனை உண்டு

தவறுகள் செய்துவிட்டுத் தப்பிக்க எண்ணும்
மனநிலையை மாற்றினால் நன்று -- வணங்கியே
வாடிக் கடவுளிடம் மன்றாடிக் கேட்டாலும்
தேடிவரும் தண்டனை! செப்பு.

மதுரை பாபாராஜ்
2005

0 Comments:

Post a Comment

<< Home