Friday, September 25, 2009

ஊழ்வினையா? சூழ்நிலையா?

வாழ்க்கையைக் கேவலத்தின் உச்சியிலே நிற்கவைத்துத்
தாழ்வுகளின் எல்லையில் வேடிக்கை பார்ப்பது
ஊழ்வினையா? இந்தப் பிறவியின் சூழ்நிலையா?
கோலங்கள் மாறுமா? கூறு.

0 Comments:

Post a Comment

<< Home