Friday, March 26, 2010

நிரந்தரத் தியாகி!

இமைகளை
மூடித் திறப்பதற்குள்
கவர்ந்துவிட்ட
காதலிக்கு
அரியணை!

இமைகளை
மூடாமல்
பார்த்துப் பார்த்து
வளர்த்த
தாய்க்கு
வெளித்திண்ணை!

0 Comments:

Post a Comment

<< Home