Sunday, March 28, 2010

நேயத்தின் சான்று!

=======================
மரங்கள் நிழலளிக்கும்! மக்களும் நாளும்
நிழலிலே தங்கித்தான் இன்புறுவார்! மக்கள்
நிழலளித்து மற்றவரைத் தங்கவிட மாட்டார்!
மரங்களே நேயத்தின் சான்று.

1 Comments:

Blogger பனித்துளி சங்கர் said...

யதார்த்தத்தை நான்கு வரிகளில் சொல்லிவிட்டீர்கள்,,,,
தொடருங்கள்...

3:23 PM

 

Post a Comment

<< Home