Saturday, August 14, 2010

இதற்கா மரியாதை ?

=============================================
உயிருடன் உள்ளபோது வேண்டா வெறுப்பாய்
களிகிண்டிப் போடுகின்ற கூட்டம் - உயிர்பிரிந்து
செத்துப் பிணமாகக் கிடக்கின்ற கோலத்தில்
சொத்துக்கு மாரடிக்கும் சூழ்ந்து.

0 Comments:

Post a Comment

<< Home