Tuesday, July 27, 2010

மனிதமரம்!

===================
எந்த மரத்தில் எதுவிளைய வேண்டுமோ
அந்த மரத்தில் அதுவிளையும்!வாழவைக்கும்!
மண்ணில் மனிதமரம் பண்பின் விளைச்சலின்றி
அண்டிக் கெடுப்பதேன் கூறு.

0 Comments:

Post a Comment

<< Home