Saturday, July 17, 2010

மாற்றம் விதிவழிதான்!

============= ==============
மூக்குள்ள மட்டும் சளியிருக்கும் என்றதோர்
வாக்குண்டு! வாழ்க்கைக் குடும்பத்தில் வந்துசேர்வோர்
தாக்குவதும், தாங்குவதும் நாளும் நடப்பதுதான்!
மாற்றம் விதிவழிதான் சாற்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home