Friday, June 25, 2010

யார் காரணம்?

=========================
சிலருக்கு வாழ்க்கை மணம்வீசும் சோலை!
பலருக்கு நாளும் அனல்வீசும் பாலை!
கலங்கவைக்கும் ஊழியாய் இங்கே பலரைப்
புரட்டி எடுப்பதன்? கூறு.

தரணியில் வாழ அனைவருக்கும் வாய்ப்பைத்
தரமறுக்கும் தன்னலத்தைக் கட்டவிழ்த்து விட்டே
அரசும் சுயநலக் கும்பலும் இந்தக்
கலக்கத்தைத் தோற்றுவித்தார் காண்.

0 Comments:

Post a Comment

<< Home