Sunday, July 04, 2010

அழையா விருந்தினர்கள்

==================================
இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் வாசலில்
வந்துவந்து போகும் அழையா விருந்தினர்கள்!
வந்தபோதும் தாங்கிக்கொள்! சென்றபோதும் தாங்கிக்கொள்!
இங்கே இரண்டும் இயல்பு..

0 Comments:

Post a Comment

<< Home