Monday, July 26, 2010

எந்தவகை நியாயம்

======================
சொந்தக் குழந்தைகள் சொன்னபடி கேட்காமல்
தங்கள் விருப்பப் படிநடந்தால் -- வாழ்விற்குள்
வந்தபிள்ளை சொன்னபடி கேட்க எதிர்பார்த்தல்
எந்த வகைநியாயம் ? கூறு!

0 Comments:

Post a Comment

<< Home