Monday, July 26, 2010

நோக்கத்தைப் பார்!

=========================
இருப்பவர்கள் கோடிரூபாய் தந்தாலும் இங்கே
ஒருரூபாய், இல்லாதோர் தந்தால் அதுதான்
ஒருகோடி ரூபாய்க் கிணையாகும்! அன்பே!
தருவதில் நோக்கத்தைப் பார்.

0 Comments:

Post a Comment

<< Home