Thursday, July 29, 2010

பாவம்! அறியாக் குழந்தை!

===========================
காற்றால் மழையால் இடியால் கலங்கவைத்து
நேற்றிரவு கூத்தடித்த வானமா இன்றுகாலை
மாற்றமின்றி ஒன்றும் அறியாக் குழந்தைபோல்
தோற்றத்தைக் காட்டுவது சொல்.

0 Comments:

Post a Comment

<< Home