Wednesday, September 08, 2010

வறுமை கொடிது!

=========================
வயதின் முதிர்ச்சி வகைவகை யான
தளர்ச்சியைத் தந்தபோதும் கட்டட வேலைப்
பளுவைச் சுமந்தே உழைத்திடும் வாழ்க்கை!
துளைக்கும் வறுமை கொடிது.

1 Comments:

Blogger munril said...

வறுமையில் பிறப்பதும் குற்றமல்ல
வறுமையில் துடிப்பதும் குற்றமல்ல
பொறுப்புடன் வளரனும் தம்பியரே
சிறப்புடன் இறப்பதே செல்வமன்றோ!

2:25 PM

 

Post a Comment

<< Home