Sunday, August 15, 2010

கல்லடி!சொல்லடி!

============================================
கல்லடி பட்டால் மணித்துளியே வேதனை!
சொல்லடி பட்டால் மணிக்கணக்கில் வேதனை!
வல்லூறு வாயில் இரைபோல நாள்தோறும்
உள்ளம் துடித்திருக்கும் கூறு.
==============================================

0 Comments:

Post a Comment

<< Home