Sunday, August 15, 2010

விதியும் மதியும்

=============================
விதியின் பிடிகள் விலங்கிடும் நேரம்
மதியின் பிடிகள் விலகியே ஓடும்!
மதியை இழந்த மனிதனின் வாழ்க்கை
விதிக்கே இரையாகும் பார்.
============================================

0 Comments:

Post a Comment

<< Home