Tuesday, February 22, 2011

பேராசை பேரழிவு!

==========================================
முட்செடியைத் தின்றே இரத்தம் வழிந்தாலும்
ஒட்டகம் முட்செடியை நாடிநிற்கும்!-- எப்படியம்
பேரழிவே என்றாலும் மாந்தர்கள் பேராசை
வேரறுக்க மாட்டார் விளம்பு.

0 Comments:

Post a Comment

<< Home