Sunday, November 02, 2014

தூக்கு தண்டனையா?
-------------------------------------
ஈழத்தில் அப்பாவி மக்களைச்சுட்டொழித்த
காலனுக்கு யார்தருவார் தணடனை? கண்மணியே!
காலமெல்லாம் மீனவர்கள் இப்படியா வாழவேண்டும்?
பாரதப் பேரரசே சொல்.

0 Comments:

Post a Comment

<< Home