Sunday, November 02, 2014

பொருளில்லார்க்கு
---------------------------------
வருமானம் இல்லாமல் வாழ்பவனை இங்கே
துரும்பும் மதிக்காமல் துள்ளித்தான் போகும்!
வருமானம் உள்ளவர்க்கே உண்டு மதிப்பு!
பொருளே  உயர்திணை! பார்.

0 Comments:

Post a Comment

<< Home