Sunday, December 21, 2014

இடிமேல் இடி!
இப்படியும் வாழ்க்கை!
--------------------
அன்றாட வாழ்க்கையே கேள்விக் குறியாகித்
துன்புறுத்திப் பார்க்கையில் மென்மேலும் இன்னல்கள்
ஒன்றன்பின் ஒன்றாக
வந்துவந்து தாக்கினால்
என்செய்வார்? எங்குசெல்வார்? சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home