Sunday, December 21, 2014

அளவுகோல்
------------------
மரத்தில்  கனிகள் விளைந்தால் மதிப்பு!
மரம்பட்டுப் போனால் மதிப்பை இழக்கும்!
தரணியில் வாழ்வில் வளமிருந்தால் கூட்டம்!
இழந்தால் தனிமை அனல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home