மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, August 23, 2015

கதிரவன்!
---------------------------------
கிழக்கில்  எழுந்தே  உலகை உசுப்பிப்
பரபரப் பாக்கியே அனைத்தும் இயங்க
சுழன்று கடமை முடித்துக் குடகில்
அலையுள் மறையும் கதிர்.

posted by maduraibabaraj at 9:31 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • முதுமையின் விளிம்பில்! -----------------------...
  • கொக்கரக்கோ சேவல் குளம்பியைக் கோப்பையிலே அக்கறை...
  • பயன்படுதல் நன்று -----------------------------...
  • உன்னை உணர்! ------------------------------- மற்றவ...
  • வளைந்து கொடு! ---------------------------- வாழ்வெ...
  • இப்படித்தான் நாம்! ------------------------------...
  • மனித இயல்பு! --------------------- ----- தேவைக்கே...
  • தூண்டல்
  • வட்டரங்கம்! (சர்க்கஸ்) ----------  --------------...
  • ஓய்ந்துவிட்டால்! ------------------------------- ...

Powered by Blogger