Sunday, January 10, 2016

கடல்
----------
அலைகள் எழும்போ தெழுந்தே உயரும்!
அவைகள் விழும்போதோ தாழ்ந்தே மறையும்!
நிலைகளும் வாழ்விலே இப்படித்தான் மாறும்!
சலனமின்றி ஏற்கும் கடலைப்போல் கண்ணே!
நிலைகளை ஏற்கப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home