Saturday, September 24, 2016

நான்கு தூண்கள்

நான்கு தூண்கள்!

அழுக்காறு!

நீதிமன்றத்
தீர்ப்பின்மேல்
பொறாமை!

அவா!

எல்லாம் தனக்கே
வேண்டும்
என்ற பேராசை!

வெகுளி

அவனுக்குரியதைக்
கொடுக்காதே!
சினந்தெழுந்து
கிடைத்தவனைத்
தாக்கு!

இன்னாச்சொல்

இந்தியர்களை
இந்தியரே
வன்சொற்களால்
சாடு!

இவைகளைக்
களைந்தெறிய
வேண்டிய
அறம்
வேடிக்கை பார்க்கிறதே!

பாபா 24.09.16

0 Comments:

Post a Comment

<< Home