Saturday, September 24, 2016


காலம் தரும்!

இந்தப் பிறவியில் காலம் நமக்கென்று
என்னென்ன வாழ்வில் கொடுக்கவேண்டும் என்றறியும்!
அந்த வசதிக்குள் இங்கே திருப்தியுடன்
நம்மனம் வாழவேண்டும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home