Wednesday, September 28, 2016

தாயை மறக்காதே



தாயை மறக்காதே!

எந்த மொழிகளையும் கற்கலாம் தப்பில்லை!
செந்தமிழாம் தாய்மொழியே நம்முயிர்! கண்மணியே!
எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காதே!
நம்மை அரவணைக்கும் தாய்.

0 Comments:

Post a Comment

<< Home