Sunday, October 02, 2016


நல்லது!

மறதி, பெருந்தன்மை இவ்விரண்டும் வாழ்வில்
சிறகடிக்கும் உட்பகையை நீர்த்துவிடச் செய்யும்!
உறவாடும் பண்பைப் புறக்கணித்தால் நம்மை
பதறவைத்துப் பார்த்திருக்கும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home