Sunday, October 02, 2016


வள்ளுவமே வாழ்வு!

வள்ளுவம் கூறும் அறம்பொருள் இன்பத்தைத்
தெள்ளத் தெளிவாய்க் கடைப்பிடித்தால் என்றென்றும்
இல்லறம் நிம்மதியைக் கண்டு நிலைத்திருக்கும்!
உள்ளம் மகிழும் திளைத்து.

0 Comments:

Post a Comment

<< Home