Tuesday, March 06, 2018



கூடுகள் வீடுகள்!

கூடுகளை விட்டுப் பறவைகள் செல்வதைப்போல்
வீடுகளை விட்டு மனிதர்கள் செல்கின்றார்!
பாடுபட்டே நாள்முழுதும் இங்கே உழைத்துவிட்டுக்
கூடுகளை நோக்கிவரும் புள்ளினங்கள் மாலையிலே!
வீடுகளை நாடிவந்து சேரும் மனிதஇனம்!
கூடுகளும் வீடுகளும் வாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home