Tuesday, March 06, 2018



CAPE TOWN DAY ZERO

நீரின்றி வாழ முடியா துலகமென்றார்
பார்போற்றும் வள்ளுவர்! கேப்நகர் நீரின்றி
வாழ வழியின்றி தத்தளிக்கும் கோலத்தில்
வாடி வதங்குகின்ற நாள்கள் தொலைவிலில்லை!
பாதிப்பை இங்கே உலகத்தின் நாடுகளோ
பார்க்கும் நாளோ விரைந்தே வருகிறது!
காக்கும் வழிகாண் விரைந்து.

0 Comments:

Post a Comment

<< Home