Wednesday, July 11, 2018



முரண்

வெளிநாட்டில் ஆலயத்தை நம்மவர் கட்டும்
தெளிவைப் பண்பாட்டைப் போற்றுகின்றார் என்போம்!
வெளிநாட்டார்  நம்நாட்டில் கட்டினால் நாமோ
தவித்து மதம்பரப்பும் வஞ்சகம் என்போம்!
புவியே! அடுக்குமா? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home