Saturday, November 23, 2019

ஏமாற்றாதே!

கொள்கையில் கட்சி பிடிவாதம் கொண்டிருந்தால்
உள்ளம் மகிழ்ந்நிருப்பாள் இந்தியத் தாயிங்கே!
எல்லாம் பதவிக்கே என்றானால் தன்னலந்தான்!
உள்ளந்தால் நொந்திருப்பாள் தாய்.

இக்கட்சி அக்கட்சி  என்றேதான் எக்கட்சி ஆனாலும்
மக்களுக்கே உண்மையாய்ப்  பாடுபடும் கட்சியானால்
மக்கள் எடைபோட்டு வாக்களிப்பார்! வாக்களித்த
மக்களை ஏமாற்றா தே.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home