Friday, November 22, 2019

நேர்மறை எண்ணங்களைக் கொண்டவரை எந்நஞ்சும்
ஊர்ந்து படர்ந்தேதான் கொல்தல் அரிதே!
எதிர்மறை எண்ணங்கள் கொண்டால் மருந்தும்
அகிலத்தில் காக்க முடியாது கண்ணே!
அகத்திலே பக்குவம் கொள்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home