Thursday, January 16, 2020

படிப்பினைத் தருவது வாழ்வு!

இடிமின்னல் காற்று மழையென்று சுற்றித்
துடிக்கவைக்க வெட்டவெளிப் பொட்டலில் நின்று
துடிப்பதும், வாழ்விலே இன்பதுன்பம் சூழ
அடிக்கடி சந்தித்து வெற்றிதோல்வி ஏற்றே
படிப்பினைக் கற்பதும் ஒன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home