Tuesday, March 31, 2020

நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

நீருக் கடியிலே உள்ளங்கை வைத்தேதான்
மீன்களைத் துள்ளியாட வைக்கின்ற காட்சியுடன்
தேமதுரக் காலை வணக்கத்தைத் தூதுவிட்ட
கோலத்தை நன்றியுடன் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home