Wednesday, April 22, 2020

உலக நூல் நாள்!

23.04.20

நூல்களைக் கற்றுத் தெளிந்தால்தான் இவ்வுலக
வாழ்வியல் பண்புகளைக் கற்கலாம்! இல்லையெனில்
காண்பதே காட்சியாய்க் கொண்டதே கோலமாய்
மாந்தர்கள் மாறிவாழ்வார் இங்கு.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home