Tuesday, April 21, 2020

நண்பர் துபாய் வெங்கடேசுக்கு அனுப்பிய படமும் கவிதையும்

😅😅😅😅😅
சொன்னா கேளுங்க!

பாயும் புலியாக இல்லாமல் பாதுகாப்பாய்
ஓய்வெடுக்கும் ஒட்டகம்போல் வீட்டில் இருக்கவேண்டும்!
காயும் வெயிலிலே நாளும் அலையாமல்
பாபாராஜ் சொல்வதைக் கேள்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home