Tuesday, April 21, 2020

பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

மோகித் அக்கா பவதாரணி வரைந்த படம்

:எத்தனை முறைகள்தான் யானைகள் வந்தாலும்
சிட்டாய்ப் பறந்துவந்து
பார்க்கும் குழந்தைகள்!
அப்படிப் பார்க்கவேண்டும் ஒவ்வொரு நாளையும்!
புத்துணர்ச்சி கொள்வோம் மகிழ்ந்து.

வதாரணி பல்லாண்டு வாழ்க!

பவதா ரணியின் கலைத்திறன் வாழ்க!
பலதிறமை நாளும் வளர்ந்தே செழிக்க
வளமுடன் பல்லாண்டு வாழ்க வளர்ந்து!
கலைத்தமிழ் போல்வாழ்க நீடு.

பாபா தாத்தா

0 Comments:

Post a Comment

<< Home