Saturday, April 18, 2020

மறக்கமுடியாத மனிதர்கள்!

பென்னர் மதுரை-- பென்னர் சென்னை
மாற்றத்தில் உதவியநன்றிக்குரியவர்கள்

          Mr.C N AND Mr.A R C

( C.Nagasubramanian and A.R.Chandrasekaran)

அக்டோபர் 1995

பென்னர் மதுரைப் பணிக்களத்தில் நானிருந்தேன்!
என்வாழ்வில் ஏற்பட்ட சூழ்நிலைகள் மாற்றத்தை
என்தோளில் ஏற்றியது பேசினேன்! மேலாளர்
என்னிடம்  மேலலுவர்  சந்திப்போம் என்றதும்
அங்கேதான் சென்றோம் அவரோ கருணையுடன்
என்னைத் தலைநகர் சென்னைக்கு மாற்றலாம்
என்றே பரிந்துரைத்தார்! பின்னர் அலுவலர்கள்
எந்தக் குறையுமின்றி நல்ல முறையிலே
சென்னைக்கு மாறுதலைத் தந்ததால்
என்குடும்பம்
இன்று தலைநிமிர்ந்து வாழ்கிறது! உண்மைதான்!
நன்றியுடன் வாழ்த்துகிறேன் நான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home