Wednesday, April 22, 2020

ஆந்தை அலறல்போல் இன்று கொரோனாவால்
 நாடுகள் எல்லாம் அலறுகின்ற காட்சிகள்!
ஓயுமா இந்தக் கொரோனா சுனாமிதான்?
நிலைகொண்ட ஆந்தையே! சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home