Tuesday, April 21, 2020

நண்பர் விஜயகுமார் அனுப்பிய படம்

எந்தநோய் தாக்கினாலும் இந்தப் பசிநோயை
எந்த மருந்தாலும் தீர்க்க முடியாது!
மண்ணில் மனிதநேயம் உள்ளவர்கள் மட்டுமே
இந்தநோய் தீர்ப்பார் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home