Wednesday, April 22, 2020

நூல்கள்!

நூல்களின் வண்ணங்கள்  பின்னிவரும் ஆடைகள்
மானத்தைக் காக்கும் கவசங்கள் ஆகுமிங்கே!
நூல்கள் படைக்கும் எழுத்தாளர் எண்ணங்கள்
வாழ்வினைக் காக்கும் அறிவகம்  ஆகுமிங்கே!
நூல்கள் பகுத்தறிவின் வேர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home