Thursday, April 23, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

சாய்ந்த கிளையில் தனித்திருக்கும் புள்ளினமே!
சாய்த்தாலும் சாயமாட்டேன் என்றேதான் நம்பிக்கை
கால்களிலே கால்கொள்ள பார்க்கின்றாய் எங்கோதான்!
யார்வரும் நேரமிது சொல்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home