Friday, August 28, 2020

குறள் 319


 குறள் 319


பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.


ஏமாற்றி வாழலாம் ஏமாந்தும் போகலாம்!

ஏமாற்றி வாழ்வோர் உயர்வெல்லாம் தாழ்வாகும்!

ஏமாந்தோர் தாழ்வோ உயர்வாகும்! இவ்வுலகில்  

ஏமாற்றிக் கொக்கரித்தோர் கண்ணிமைக்கும் நேரத்தில்

ஏமாந்தே வாழ்விழப்பார் சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home