Monday, August 24, 2020

கவிஞர் கமலுக்கு கண்ணீர் அஞ்சலி

 கவிஞர் கமலுக்கு கண்ணீர் அஞ்சலி!


25.08.20


சந்தக் கவிதை பொழிந்த கவிஞரே!

இந்த நிலைவரும் என்றே நினைக்கவில்லை!

என்ன அவசரமோ மீளாத் துயில்கொண்டீர்?

கண்ணீருக் குண்டோ அடைக்கின்ற தாழிங்கே?

சந்தங்கள் உங்கள் புகழ்பாடும் என்றென்றும்!

பண்பகமே என்றுகாண்போம் சொல்?


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home