Tuesday, August 18, 2020

இயல்பு

 இயல்பு


பாம்புக்குப் பால்வார்த்தேன்! கொத்தத் துடிக்கிறது!

தேளுக்குத் தோள்கொடுத்தேன்! கொட்டிக் களிக்கிறது!

ஆலகால நஞ்சை அமுதென்றே எண்ணிவிட்டேன்!

கோள்மாறும்! மாறா( து)  இயல்பு.


மதுரை பாபாராஜ்

18.08.20


0 Comments:

Post a Comment

<< Home