Friday, August 28, 2020

கூண்டைத் திறந்ததும் விலங்குகள்

 கூண்டைத் திறந்தால் விலங்குகள் ஓடுகின்ற

வேகத்தைப் பார்த்தேன்!

வீட்டில் அடைபட்டு

நாமுந்தான் வாழ்கின்றோம்!

ஊரடங்கை நீக்கினால் 

மாந்தரும் இப்படித்தான்

கட்டவிழ்த்தால் போதுமென்றே

ஓடிப் பறந்திடுவார் இங்கு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home